Posts

Showing posts from December, 2023

Charles James Neppiar -

Image
 வரலாறு..  இவர் பெயர்  CHARLES JAMES NEPPIAR 1848 முதல் 1850 வரை அப்போது இந்தியாவின் பிரிட்டிசு இராணுவ தலைமை அதிகாரியாக இருந்திருக்கிறார். வடமாநிலங்களில் கணவன் இறந்தவுடன், அவனது மனைவி எவ்வளவு சிறிய வயதினளாக இருந்தாலும், கணவனோடு சேர்த்து, சதி என்கிற புனித வழக்கப்படி கொளுத்தப்பட்டாள். ஆங்கில அரசாங்கமும் அதற்கு முந்தைய முசுலீம் ஆட்சியும் என்னென்னவோ செய்தும்  இதை ஒழிக்க முடியவில்லை.  இந்திய  மதகுருமார்கள் இது எங்கள் சமய வழக்கம், இதில் பிறர் தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியாக நின்றனர். JAMES NEPPIAR பார்த்தார்.  " இனி  இந்தியாவில் எங்காவது சதி என்கிற பெயரில் பெண்களை தீயிடும் சடங்கை எந்த மதகுருமாராவது நடத்தி வைத்தால் அவர் உடனே தூக்கிலடப்படுவார்.  அந்த மதகுருவின் அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என அதிரடி உத்தரவு போடுகிறார். இந்தியாவில் சதி ஒரு கட்டுக்குள் வருகிறது. மதகுருக்கள்: இது எங்கள் நாட்டின் புனித சடங்கு. இதற்கு இப்படிப் பட்ட கொடிய தண்டனையா? சார்ல்சு நேப்பியர் (சிரித்துக் கொண்டே): எங்கள் நாட்டில்,  ஒரு அப்பாவி பெண்ணை க...

வெற்றிலையின் அருமை - Medical advantages of Betel leaves

 மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள்  மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,  சர்க்கரை வியாதி இல்லை,  இதய நோய்கள் இல்லை .....  வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்  சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த்  தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.  தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன். வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில்  கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை  முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்...

ஆஞ்சநேயர் வழிபட்டால் சனி நல்லதே செய்வார். ஏன்

ஆஞ்சநேயர் வழிபட்டால் சனி நல்லதே செய்வார். ஏன் ? இன்று ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுங்கள் "யார் ஒருவர் பக்தி சிரத்தையோடு ராம நாமத்தை உச்சரிக்கவோ அல்லது மனதால் நினைக்கவோ செய்கிறார்களோ அவர்களை நீங்கள் பிடித்தாலும் துன்பம் தராமல் உங்களின் அருளை தர வேண்டும்" என கேட்டார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு அளித்த வரத்திற்கு கட்டுப்பட்டே, அனுமனை வணங்குபவர்களையும், ராம நாமத்தை சிந்திப்பவர்களையும் சனியின் கெடு பார்வை ஒன்றும் செய்வதில்லை. சனியின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், அனுமனை வழிபட்டு ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்து வந்தால் எந்த சூழலிலும் அவர்களை எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீ ராமஜெயம்  ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தி திருவடிகள் போற்றி  ஸ்ரீ ராமஜெயம்  ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தி திருவடிகள் போற்றி  ஸ்ரீ ராமஜெயம்  ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தி திருவடிகள் போற்றி   சனீஸ்வரபகவான்  ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அருளிய வரம்.ஆஞ்சநேயரை ஏழரை சனி பிடித்த கதை தெரியுமா?  சனி பகவானின் பிடியில் சிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு சிவ பெருமான் உள்ளிட்ட யாரும் விதி விலக்கல்ல. உலகில் உள்ளவர்கள் தான் சனி பக...

ஆருத்திரா தரிசனம் - History of Aarudra Darshan

  பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ? ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஸ்ரீ நடராஜர் ஆருத்ரா தரிசனம் நாளைமறுநாள் டிச .27- ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது . பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும் , பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் , ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு ) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன ? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு ) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆர்த்ரா = திருவாதிரை ஆஸ்லேஷா = ஆயில்யம் அனுராதா = அனுஷம் ஜேஷ்டா = கேட்டை தனிஷ்டா = அவிட்டம் புனர்வஸு = புனர் பூசம் பூர்வ பல்குனி...