Posts

Showing posts with the label Aaanmigam

ஆருத்திரா தரிசனம் - History of Aarudra Darshan

  பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ? ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஸ்ரீ நடராஜர் ஆருத்ரா தரிசனம் நாளைமறுநாள் டிச .27- ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது . பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும் , பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் , ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு ) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன ? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு ) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆர்த்ரா = திருவாதிரை ஆஸ்லேஷா = ஆயில்யம் அனுராதா = அனுஷம் ஜேஷ்டா = கேட்டை தனிஷ்டா = அவிட்டம் புனர்வஸு = புனர் பூசம் பூர்வ பல்குனி...

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

Image
ஸ்ரீ அனுமன் சாலீசா ஸ்ரீ ஹநூமதே நம: ஸ்ரீ ஹநுமாந் சாலீஸா (அனுமன் நாற்பது ) தோஹா 1 ஸ்ரீ குருவின் பாதாரவிந்தங்களின் மகரந்தப் பொடிகளால் என் மனக் கண்ணாடியைத் தூய்மைப்படுத்தி நான்கு விதமான தர்மம், அர்த்தம், காமம் , மோஷம் ) புருஷார்த்தங்களையும் கொடுக்கும். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் நிர்மலமான புகழை வர்ணிக்கிறேன் .   தோஹா 2 ஹே வாயுகுமாரனே!  நான் தங்களைத் தியானம் செய்கின்றேன். என்னுடைய உடலும் அறிவும் பலம் குறைந்தவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனக்கு உடல் ஆற்றலையும் ,நல்ல புத்தியையும், அறிவையும் கொடுங்கள் என்னுடைய அனைத்து க்லேசங்களையும் ,விகாரங்களையும் அழித்துவிடுங்கள். (க்லேசம்- அறிவு இன்மை, அதாவது அவித்யா. ராக,   த்வேஷ் , அபிநிவேச -க்லேசங்கள் , விகாரங்கள் - பிறப்பு , இறப்பு என்கின்ற சம்சாரமாகிய கடலின் துன்பச் சுழற்சியில் இருந்து விடுபடுதல், இதற்கு ஆறு மாற்றங்கள் உண்டு.) சௌபா ஈ 1.     1.     ஸ்ரீ ஹனுமான் அவர்களே! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும் .   தங்களுடைய ஞானமும்,  குணமும் ஆழம் காண முடியாதவை.  ...